கனடாவில் இடம்பெற்ற கத்திக்குத்தில் பத்து பேர் பலி!
கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில் இடம்பெற்ற கத்தி குத்துச் சம்பவத்தில் பத்து பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். சில நபர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் போது அருகாமையில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக சஸ்கட்ச்வானின் துணை பொலிஸ் ஆணையாளர் ரொஹொன்டா பிளக்மொர் தெரிவித்துள்ளார். மாகாணத்தில் பெரும் துயரச் … Continue reading கனடாவில் இடம்பெற்ற கத்திக்குத்தில் பத்து பேர் பலி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed